மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதியில்லாததால், கதிர்காமம் செல்லும் பக்த அடியார்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குடிநீர் மலசல...
நாடும் நடப்பும்
மத்துகமை நேபொடை வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது....
யாழில் இருந்த யாசகர்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாகவும்...
கிழக்கில் டெங்கு விழிப்புணர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு அமைச்சினால் தொடர்ச்சியாக டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள்...
வீட்டுத் திட்ட பயனாளிகள் 55 பேருக்கு காசோலைகள் வழங்கும் வைபவம் மட்டக்களப்புவில் நேற்று (06) பிற்பகல் நடைபெற்றது. சொந்தமாக...
மட்டக்களப்பில் டெங்கு நோய் பரவுதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுக்க தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு...
விபத்தால் பறிபோகும் இலங்கையர் உயிர் காப்பாற்றுவதற்கான தேசிய விழிப்புணர்வு பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்வானது மட்டக்களப்பு...
புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் (EASCCA) சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அங்குக் குறை நிறைகளை ஆராய்ந்தார்....
போரதீவுப்பற்று பிரதேச சபை புதிய செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமையேற்றார். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளராக...
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விசாரணை முடங்க இடமக்கப்போவதில்லை என்று – பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கின்றார். ஈஸ்டர்...
