முக்கியச் செய்திகள்

ஹுங்கமை கடலில் காணாமல் போன மாணவர்கள் மூவரின் சடலங்கள் மீட்பு
ஹுங்கமை, களமெட்டி கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன பாடசாலை...
பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கோரிக்கை
அரச, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட வேண்டும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
எரிபொருள்களின் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் அதிகரிப்பு
எரிபொருள்களின் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிப்பெட்கோ, ஐஓசி, சினோபெக் ஆகிய நிறுவனங்கள் விலை அதிகரிப்பை...
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை...
கைதிகள் 61 பேருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
வெசாக் பௌர்ணி நாளையொட்டி இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 61 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அவர்களில்...
பாதுகாப்பு படை வீரர்கள், அதிகாரிகள் கலந்துகொண்ட வெசாக் தன்சல
வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இனங்களிடையே ஐக்கியத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தும் வகையில் கிழக்கு...
கந்தசாமி பிரபு கலந்து கொண்ட வெசாக் தன்சல நிகழ்ச்சி
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்ட வெசாக் தன்சல நிகழ்ச்சி வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில்...
மட்டக்களப்பு நகர் தனியார் வங்கி கிளையில் தீ விபத்து!
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையில் இன்று (30) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மட்டக்களப்பு புகையிரத...