நாடும் நடப்பும்

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்!
இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின் தந்தை” எனப் போற்றப்பட்டு, தமது அறிவும்...
இரத்தினபுரியில் வர்த்தக நிலையம் தீப்பிடித்து நாசம்!
இரத்தினபுரி புளுங்குபிட்டியிலுள்ள‌ பிரபல வர்த்தக நிலையம் ஒன்று இன்று (30) அதிகாலை வேளையில் திடீரென தீப்பிடித்து ‌‌‌எரிந்ததால் வர்த்தக...
மின்சாரக் கட்டண அதிர்ச்சி 14இல்
மின்சாரக் கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம்...
ஹற்றன் நகர சபை பக்கச்சார்பாக செயல்படுகிறதா?
நிர் வறட்சியால் மக்கள் அவதியுறும் சந்தர்ப்பத்தில் ஹட்டன் டிக்கோயா நகர சபை பக்கச் சார்பாக செயல்படுகின்றதா எனப் பொதுமக்கள்...
37 வருடமாகப் பிற உயிரை காப்பாற்றி தன் உயிருக்காக போராடும் நபர்!
37 வருடமாகப் பிற உயிரைக் காப்பாற்றியவர் தன் உயிருக்காகப் போராடுகிறார்! பொகலந்தலாவ பிராந்திய மருத்துவமனையின் மாவட்ட மருத்துவமனை இயக்குனர்,...
இந்தியாவிலிருந்து 38,000 மெட்.தொன் எரிபொருள் இலங்கை வந்தது
இந்தியாவிலிருந்து 38 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் இன்று (28) கொழும்புவை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியப்...
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்தியா புலமைப்பரிசில்
CEWET புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின்பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்...
மட்டு மாவட்ட அபிவிருத்திக்கு 11938 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2177 திட்டங்களுக்காக 11938 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இன்று...
கல்லடி பாலத்தில் பாய்ந்த நபர் சடலமாக மீட்பு
இன்று நண்பகல் மட்டக்களப்பு தலைமையாக போலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் பாலத்திற்கு...