தற்போதைய செய்தி

இன்று இடம்பெற்ற அத்துருகிரியா கோவின்னை விபத்தில் 20 பேர் காயம்
அத்துருகிரியா கோவின்னை விபத்தில் 20பேர் காயமடைந்துள்ளனர். கொடகமை – பொரளை பிரதான வீதியின் அத்துருகிரியா, கோவின்னை மாவத்தைக்கு அருகில்...
இலங்கைப் பிரதமர் ஹரிணியின் செயலருடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
பிரதமர் ஹரிணியின் செயலருடன் இந்தோனேசிய தூதுவர் சந்தித்துப் பேசியுள்ளார். இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதுவர் Dewi Gustina Tobing...
மக்களின் நலன் கருதி மட்டக்களப்பில் கிராமிய பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்
மட்டக்களப்பில் கிராமிய பாலம் அமைக்கும் தேசிய வேலைத் திட்டம் பாராளுமன்ற உறுபபினர் கந்தசாமி பிரபுவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. வளமான நாடு...
நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகளை அரசாங்கம் பாதுகாக்கும்
விவசாயிகளை அரசாங்கம் பாதுகாக்கும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் விவசாய மக்களைப் பாதுகாக்கும்...
புதிதாக கட்டப்பட்ட சபரகமுவை மருத்துவப் பீடம் திறந்துவைப்பு
சபரகமுவை மருத்துவப் பீடம் இன்று திறந்துவைக்கப்படுகிறது. சபரகமுவை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய வளாகம் இன்று ஜூலை 4...
அரசாங்கத்தின் பொருளாதார அர்ப்பணிப்புக்கு 'ஐஎம்எப்' பாராட்டு!
பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் காட்டியுள்ள அர்ப்பணிப்பை சர்வதேச...
மட்டக்களப்பு நகரை அண்டியுள்ள புதுப்பாலம் இரண்டாக உடைந்தது
மட்டக்களப்பு நகரை அண்டியுள்ள புதுப்பாலம் இரண்டாக உடைந்தது பிரதானமாக வைத்தியசாலை, விமான நிலையம் ,சிசிலியா பாடசாலை, செல்பவர்கள் பயன்படுத்தும்...
வெனிசுலா நிலநடுக்கத்தில் பல ஆயிரம் பேர் பலியென அச்சம்!
கராக்கஸ்: வெனிசுவேலா தலைநகர் கராக்கஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் குறைந்தது 164...
ஜனவரியிலிருந்து 11 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து கடந்த 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...