நாடும் நடப்பும்

மட்டக்களப்பில் இன்று பாரிய டெங்கு பரிசோதனை நடவடிக்கை
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக மட்டக்களப்பில் இன்று பாரிய டெங்கு பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சுகாதார அமைச்சினால் தேசிய ரீதியில்...
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காம யாத்திரையில் இணைந்த நாய்!
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி ஆண்டுதோறும் நடைபெறும் பாதயாத்திரையில், இம்முறை பக்தர்களுடன் இணைந்து பயணித்து வரும் நாய் தற்போது...
WhatsApp Image 2026-06-24 at 19.06.40
எஸ். சினீஸ் கான் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும், உலக வங்கியின் தொழில்நுட்ப...
தெல்தெனியாவில் சடலமாக கிடந்தவர் வெலிகமை மருத்துவர்!
தெல்தெனிய வைத்தியர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் அவரின் மனைவியும் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெல்தெனியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த...
ஏறாவூர் மக்காமடி வட்டார வீதி சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்
50 இலட்சம் ரூபாய் நிதியில் மக்காமடி வட்டாரத்தில் வீதி சீரமைப்பு , புதிய வடிகான் அமைத்தல் உட்பட ஒருங்கிணைந்த...
அமைச்சர் அனில் ஜயந்த - ஹிஸ்புல்லா எம்.பி. சந்திப்பு
அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ – பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு..! தொழில் அமைச்சரும்...
காவலர்களைக் கட்டிவைத்து வங்கிப் பெட்டகம் சூறை!
மொரகஹஹேனை, கோரலைமை பகுதியில் கொள்ளைர்கள் மூவர் அங்குள்ள கிராமிய வங்கி ஒன்றின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதிலிருந்த பெருமளவிலான...
கவனிப்பாரற்றுக் கிடக்கும் கட்டடங்கள் பொதுமக்களின் பாவனைக்கு - பிரபு
மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கைவிடப்பட்ட கட்டடங்கள் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட...