அமெரிக்காவும் ஈரானும் வியாழக்கிழமை பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டதால், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போா்நிறுத்தம் மிகவும் பலவீனமான...
உலகம்
காஸாவில் செவ்வாய்க்கிழமையன்று (மே 26) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவின் புதிய தலைமைத் தளபதியான...
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மற்றொரு பஸ் மோதியதில்...
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் இராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர்....
யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து...
அமெரிக்க உளவுத்துறை பணிப்பாளர் துளசி கபார்ட் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். தனது கணவர் ஆபிரகாம் எலும்புப் புற்றுநோயால்...
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் அக்ரான் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் சிறிய ரக விமானம்...
உக்ரைனுடனான ரஷ்யாவின் மோதல் முடிவுக்கு வருவதாக தாம் கருதுவதாகத் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப்...
ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பதைச் சூசகமாகத் தெரிவித்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர...
ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அழிக்கும் நிலை உருவாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்....
