Blog

சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் ஆயுதக் களஞ்சியம்?
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கெஸ்பாவ நீதிமன்றத்தில் அறிக்கை...
மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் யானைத் தாக்குதல்
நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மனாலய அலுவலகம் மற்றும் களஞ்சிய அறை யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இச்சம்பவம் நேற்று...
போர் முடிவுக்கு வரும் என அமெரிக்கா நம்பிக்கை
வாஷிங்டன்: ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டை ஏற்படுத்துவது குறித்து டிரம்ப் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்தள்ளது. அதேவேளை, உடன்பாட்டுக்கு...
சமாதான நீவான்கள் சமூக மையம் ஹிஸ்புல்லாஹ் எம்.பிக்கு கௌரவம்
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் சமூகத்திற்காக சேவையாற்றிவரும் உயரிய பங்களிப்புகளைப் பாராட்டி, பாராளுமன்ற உறுப்பினர்...
அமெரிக்காவில் விவேகானந்தர் சிலை திறப்பு
அமெரிக்காவில் முதல்முறையாகச் சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலை சியாட்டில் நகரில் திறக்கப்பட்டுள்ளது. அந்நகர மேயர் கேட்டி...
மரபுரிமையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்வோம் -சஜித்
பாரம்பரிய மரபுரிமையை பாதுகாப்பது அவசியம் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
புத்தாண்டு கலாசார விழுமியங்களின் மறுமலர்ச்சி - பிரதமர்
புத்தாண்டு என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அஃது எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு, பரஸ்பர...
அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமையட்டும்-ஜனாதிபதி
அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய தனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...
பராபவ சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இன்று ‘பராபவ’ தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.புத்தாண்டு சுப நேரங்கள்,ஆசார முறைகள் குறித்த...