ஆஸ்பத்திரி எச்சரிக்கை கடிதம் ஏற்க முடியாதது என்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்...
Blog
மன்னார் மடு அன்னையில் வருடாந்த ஆவணித் திருவிழா சனிக்கிழமை (15) நடைபெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு அன்னையின்...
அரச ஊழியர்களுக்கு 2027 பட்ஜட்டிலும் சம்பளவுயர்வு கிடைக்கும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத்...
திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டன. கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச்...
22ஆவது திருத்தச் சட்டமூலம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான அரசியலமைப்பின் 22...
ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆனைப்பந்தி இந்து...
அம்பேபுஸ்ஸை – அலவ்வை இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக...
கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகம் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன, ஜனாதிபதியின்...
கல்முனை வைத்தியசாலை பெண் ஊழியர்களின் ஆடை விவகாரமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா...
மட்டக்களப்பில் மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (13) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது கடற்றொழில் நீரியல்...
