தற்போதைய செய்தி

கடவத்தை மஹரை சிறையில் பதற்றம் ஏற்பட்டு கைதிகள் நால்வர் காயம்
மஹரை சிறையில் பதற்றம் ஏற்பட்டதில் கைதி ஒருவர் உயிரிழந்து பலர் காயமடைந்துள்ளனர். மகரை சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை...
உண்மையான கலாசாரமும் இன நல்லிணக்கமுமே நாட்டின் வளர்ச்சி
கலாசாரமும் இன நல்லிணக்கமுமே நாட்டின் உண்மையான வளர்ச்சி என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும்...
இவ்வாண்டு கதிர்காமம் கத்தரகமை தேவாலய பெரஹராவில் ஜனாதிபதி
கதிர்காமம் கத்தரகமை தேவாலய பெரஹராவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கத்தரகமை மகா...
வருடாந்த தெவிநுவரை காவடி ஆட்டத்ததிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
தெவிநுவரை காவடி ஆட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தெவிநுவரை உத்பலவர்ணா ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசலை பெரஹராவில்...
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் புதிய தபாலகம் திறப்பு
களுவாஞ்சிக்குடியில் புதிய தபாலகம் 38 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு விழா கண்டுள்ளது. 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்...
தற்பொதைய பங்களாதேஷ் ஜனாதிபதி ஷஹாபுதீன் இராஜினாமா செய்துள்ளார்
பங்களாதேஷ் ஜனாதிபதி ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏப்ரல் 2023 முதல்...
மஸ்கெலியா நல்லதண்ணி மோகினி அருவியில் ஓட்டோ விபத்து
நல்லதண்ணி மோகினி அருவியில் ஓட்டோ வீழ்ந்ததில் இருவர் பலியான சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றது. மஸ்கெலியா, நல்லதண்ணி...
உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது
ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றது. நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி 2-ஆவது முறையாக...