தற்போதைய செய்தி

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல்...
ஜனாதிபதி அனுர -இந்திய உப ஜனாதிபதி சந்திப்பு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி அநுர குமார...
இலங்கை - இந்தோனேசிய கடற்படைகளின் அணிவகுப்பு
இலங்கை,இந்தோனேசிய கடற்படைகளின் பங்கேற்புடன், கடல்சார் ஒத்துழைப்பு, கடற்படை மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் காலி முகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான நகர...
கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவின் இரண்டு கப்பல்கள் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரிடம் இந்திய அரசாங்கம்...
ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்க பிரிட்டன் தலைமையில் 30 நாடுகள்!
லெபனான் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் தடையின்றிச் செல்லலாம் என்று ஈரானிய...
கடற்படையினர் சுற்றிவளைத்த படகில் 400 கோடி ரூபாய் ஹெரோயின்
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகில், 400 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது....
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வழமைக்கு மாறாக வெளியேற்றம்?
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வழமைக்கு மாறாக மின்சார உற்பத்திக்காகத் திறந்துவிடப்படுவதாக முன்னிலை சோசலிஷ கட்சி குற்றஞ்சாட்டுகிறது. இந்த செயற்பாட்டால்...
சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் ஆயுதக் களஞ்சியம்?
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கெஸ்பாவ நீதிமன்றத்தில் அறிக்கை...