தற்போதைய செய்தி

கடுவலை ரங்கடு ஸ்ரீ முத்துமாரியம்மன் தீர்த்தோற்சவம்
கடுவலை ரங்கடு ஸ்ரீ முத்துமாரியம்மன் தீர்த்தோற்சவம் இன்று (16) நடைபெறுகிறது. கடுவலை ரங்கடு பத்தினி (ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின்)...
சிறுவர் நலன் பற்றிய திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்
22ஆவது திருத்தச் சட்டமூலம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான அரசியலமைப்பின் 22...
கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகம் குறித்து ஆலோசனை
கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகம் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன, ஜனாதிபதியின்...
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசை வழிபாடுகள்
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசை வழிபாடுகள் இன்று (12) பக்திப்பூர்வமாக நடைபெற்றன. கிழக்கு மாகாணத்தில் பிதிர்க்கடன் செலுத்தும் சிறப்பு...
நெல் கொள்வனவுக்காக ஆலை உரிமையாளர்களுக்கு கடன்
நெல் கொள்வனவுக்காக ஆலை உரிமையாளர்களுக்கு கடன் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நெல்லுக்கு நிலையான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் நெல்லுக்காக விவசாயிக்கு...
கேகாலையில் தரம் 5 மாணவர்களுக்கு அநீதி
கேகாலையில் தரம் 5 மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கேகாலை ஹெட்டிமுல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த புலமைப்பரிசில்...
யாழ்ப்பாண CSI பேராயருடன்
யாழ்ப்பாண CSI பேராயருடன் பிரதி அமைச்சர் பிரதீப் சந்திப்பு நடத்தியுள்ளார். இலங்கை தென்னிந்திய திருச்சபை (Jaffna Diocese of...
கொழும்பு மகசீன், குருவிட்டை சிறைகளில் மோதல்
மகசீன், குருவிட்டை சிறைகளில் மோதல் ஏற்பட்டு மூவர் உயிரிழந்து 14 பேர் காயமடைந்துள்ளனர். குருவிட்டை சிறைச்சாலைக்குள் இன்று (7)...
2027வரவு செலவுத்திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்
2027வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளது. பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனான மற்றும் தரமான சேவையை...
நேற்றைய மஹரை சிறை நிலவரம் கட்டுப்பாட்டில்
மஹரை சிறை நிலவரம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட...