2026ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் இன்று மே18ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் நினைவேந்தல்...
தற்போதைய செய்தி
வத்தளை வணவாசலைக்கும் ஹுணுப்பிட்டிக்கும் இடையில் இன்று (16) காலை ரயில் தடம்புரண்டதில் பயணிகள் 12 பேர் காயமடைந்துள்ளனர். பொல்காவளையிலிருந்து...
இலங்கையில் இன்று (மே 15) முதல் பேபல் பணப்பரிமாற்ற சேவை விரிவாக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோல்பேஸ் ஹொட்டலில்...
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் எட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக...
தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களில் 3400 பேர் பாதிப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது....
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசு மீது மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தவெக அரசு வெற்றி...
இலங்கை சிவில் சேவை அதிகாரிகளுக்கான 9ஆவது ஆளுமை விருத்தி நிகழ்ச்சித்திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக நிறைவு இலங்கையைச் சேர்ந்த 40...
தமிழக முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினைச் சநதித்த இந்நாள் முதலமைச்சர் விஜய், மூத்த அரசியல் தலைவர்களைச் சந்தித்து...
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து முதல் சட்டசபை கூட்டத்தொடர் கூடியது. தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17ஆவது...
முதல்வராகப் பதவியேற்ற விஜய்யின் முதல் உரையில் அவர் பேசியதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். சினிமாவில் எப்படியாவது...
