தற்போதைய செய்தி

வெனிசுலா நிலநடுக்கத்தில் பல ஆயிரம் பேர் பலியென அச்சம்!
கராக்கஸ்: வெனிசுவேலா தலைநகர் கராக்கஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் குறைந்தது 164...
ஜனவரியிலிருந்து 11 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து கடந்த 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...
நெல் இருப்பைப் பராமரிக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தல்
காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நாட்டில் பாதுகாப்பான நெல் இருப்பை பராமரிப்பது அத்தியாவசியமானது என்று ஜனாதிபதி அநுர குமார...
நெல்லுக்கு நியாயமான விலையும் நேரடி அரச கொள்வனவும் வேண்டும்!
விவசாயிகள் பாரிய கவனவீர்ப்பு போராட்டம்: பிரதேச செயலாளரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் கையளிப்பு! ​மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் கடுமையான...
12ஆவது சர்வதேச யோகா நாள்: பம்பலப்பிட்டியில் நிகழ்ச்சி
12ஆவது சர்வதேச யோகா நாளையொட்டி கொழும்பு அறிவுத்திருக்கோயில் ஏற்பாட்டில் பம்பலபிட்டி இந்துக்கல்லூரி அரங்கில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதம...
கொழும்பில் பிரமாண்டமாக நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
கொழும்பில் பிரமாண்டமாக நடைபெற்ற 12வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் 2,000 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்திய உயர்ஸ்தானிகர்...
சாதாரண தரப் பரீட்சை - 2.25 இலட்சம் மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி
2025 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி...
பெருநகரப் போக்குவரத்துக்காக 104 மெட்ரோ பஸ்கள் இறக்குமதி!
பெருநகரப் போக்குவரத்துக்காக 104 மெட்ரோ பஸ்கள் இறக்குமதிசெய்யப்பட்டுள்ளன. சீனாவின் பொட்டோன் நிறுவனத்திடமிருந்து பஸ்கள் இலங்கைக்குத் தருவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நீதி கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம்! ​உயிர்த்த ஞாயிறு...