முக்கியச் செய்திகள்

மனிதாபிமான உதவி பொருள்களுடன் இலங்கை புறப்பட்டது ரஷ்ய விமானம்
சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க, ரஷ்யாவின் மனிதாபிமான உதவிப் பொருள்ளுடன் விமானம் இலங்கைக்குப்...
பதுளை மீகஹகிவுலவில் மண்சரிவு
பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  அந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள்...
பிரஜா சக்தி வேலைத்திட்டம் மட்டு மாவட்டத்தில் வெற்றிகரம்
பிரஜா சக்தி வேலைத்திட்டம். மட்டக்களப்பிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. செங்கலடி பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமன கடிதங்கள். இன்று...
கலா ஓயா வெள்ள மீட்பு கடற்படை வீரர்களை கௌரவிக்க கோரிக்கை
டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக...
பண்டாரநாயக்க நிதியம் 250 மில்லியன் ரூபா நிதியுதவி
இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண...
தமிழ்நாடு முதல்வருக்கு அமைச்சர் விஜித்த நன்றி தெரிவிப்பு
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக, தமிழ் நாடு முதல்வர்...
பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை வலுவடைந்து வருகின்றது.  இதனால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா...
அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்டமைக்கு கண்டனம்
செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள்...
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஐ.நா. உதவி
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ஐக்கிய...
சத்துருக்கொண்டான் மக்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக...