முக்கியச் செய்திகள்

ஆபத்தான வீடுகளில் உள்ள மக்கள் புதிய வீடுகளைப்பெற நடவடிக்கை
அதிக ஆபத்துள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர்...
தொடரும் இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கை
இலங்கையில் இந்தியாவின் இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்...
லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் விமானி உயிரிழப்பு
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது நேற்று (30) மாலை லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான...
அனர்த்த நிலையைக் கையாளவே நாட்டில் அவசரகால நிலை (State of Emergency)
அனர்த்த நிலையைக் கையாள்வே நாட்டில் அவசரகால நிலை (State of Emergency) பிரகடனம்! செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார...
கட்டுநாயக்கவில் சிக்கியுள்ள இந்திய பயணிகளுக்கு உதவும் கேரளம்
டித்வா புயலால் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராய் இருப்பதாக இந்தியாவின்...
இலங்கையில் இந்திய மீட்புப் பணியாளர்கள் 80பேர் களத்தில்!
இலங்கையில் தி ஒப்பரேஷன் சாகர் பந்து என்ற மீட்பு நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கமைய, ஏறகனவே இந்திய கடற்படையின்...
களனி ஆற்று நீர்மட்டம் உயர்வு: நாகலகம் வீதியில் 7.4 அடி நீர்!
களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில், சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம்...
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம், குடிநீர் விநியோகம் தடை
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம், குடிநீர் விநியோகத்தில் கடந்த இரண்டு நாள்களாகத் தடை ஏற்பட்டுள்ளது. நேற்றுக் காலை முதல்...
இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு
குருநாகல் மாவட்டத்தில் குருஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும்...
அரநாயக்க அம்பலாங்கந்தையில் 120 பேரை காணவில்லை!
அரநாயக்க அம்பலாங்கந்தை 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 120 பேர்...