கொழும்பு நேபாளத் தூதரகத்திற்கு அமைச்சர் விஜித்த விஜயம் செய்தார். கொழும்பிலுள்ள நேபாளத் தூதரகத்துக்கு,வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இன்று...
முக்கியச் செய்திகள்
22 இற்கு எதிரான மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றில் பரிசீலனைக்கு வருகிறது. அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு...
பமுணுகமை, எபாமுல்லை கடற்கரையில் நீராடச் சென்று காணாமல் போனவர்களுள் பெண் ஒருவரினதும் சிறுமிகள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார்...
ஒலிபெருக்கி பயன்படுத்த இறுக்கமான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள்,...
குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ்...
நேபாள நிவாரணப் பணியில் இலங்கை முப்படை பங்கேற்கவுள்ளது. அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும்...
வாசுதேவ நாணாயக்காரவின் வரலாறு நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின்...
இலங்கையில் கல்வித்துறை ஊழியர்களின் நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டு வரும் கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் (Education Co-operative Society –...
இரத்தினபுரி மாநகரம் விரைவில் புதுப் பொலிவுபெறும் என்று மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரா தெரிவித்தார். இரத்தினபுரி மாநகரம்...
துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல கேடியான ‘பஸ் லலித்’ என்கின்ற லலித் கன்னங்கர இன்று (25) அதிகாலை இலங்கைக்கு...
