முக்கியச் செய்திகள்

ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க ஜனாதிபதி உறதி!
கொழும்பை அண்மித்த கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...
ஈரான் போரில் ஐரோப்பிய நாடுகள் தலையிடும் நிர்ப்பந்தம்
ஈரானுக்கு எதிரான போர் இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டிருக் கிறதென்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருக்கும் நிலையில், ஐரோப்பிய நாடுகளும் இதில்...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புனித இப்தார் நிகழ்ச்சி
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ்...
ஈரானிய போர்க் கப்பலிலிருந்து 87 பேரின் சடலங்களை மீட்டது இலங்கை
ஈரானிய போர்க் கப்பல் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அந்தக் கப்பலைத் தாமே மூழ்கடித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மீட்புப் பணிக்குச் சென்ற...
ஈரான் கப்பல் தாக்கப்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை - கடற்படை
ஈரானிய போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்பில் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது. கப்பல் தாக்கப்பட்டதா, விபத்துக்குள்ளானதா?...
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்
உலகெங்கும் நிலவும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் நாட்டிலுள்ள வெளிநாட்டினரையும் தூதரகங்களையும் பாதுகாக்கும் பொருட்டு அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24...
ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு
ஈரானின் புதிய அதிஉயர் தவைராக மறைந்த ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் புதல்வர் மொஜ்தபா கமேனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்....