முக்கியச் செய்திகள்

கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் திறப்பு
கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  கீழ்...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி
இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிறுத்தப்ப்ட திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலுக்கு அனுமதி வழங்கி மதுரை மேல்...
Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 19,000 இலங்கையர்கள் பங்களிப்பு
Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இதுவரை 19,000 இலங்கையர்கள் பங்களிப்பு செய்திருப்பதாக நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்...
அனர்த்த நிவாரணங்களுக்காக குறைநிரப்பு பிரேரணை
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்துகொள்வதற்காக, குறைநிரப்பு மதிப்பீடு ஒன்று  நேற்று...
பல்கலை மாணவர்களுக்கு மேலதிக மஹபொல கொடுப்பனவு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.  நாடு முழுவதையும் பாதித்த...
தலவாக்கலை, வட்டகொடை பகுதிகளில் பிரதி அமைச்சர் பிரதீப் கள ஆய்வு
தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட...
மீட்புப் பணிகளை ஆய்வு செய்த இந்திய உயர் ஸ்தானிகர்
கொழும்புக்கு  அருகே உள்ள சேதுவத்தையில்  இடம்பெற்று  வரும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்புப் பணிகளை இந்திய உயர்...
இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை இந்தியா தீவிரம்
இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. ஒபரேஷன் சாகர் பந்து நடவடிக்கை மூமல் மீட்பு, மனிதாபிமான உதவிகள், மருத்தவ...