Month: February 2026

விசேட தேவையுடையோரை தேசிய மக்கள் சக்தி அரசே அங்கீகரித்தது
விசேட தேவையுடையோரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே அங்கீகரித்துள்ளதென்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். கடந்த கால...
பாதிக்கப்பட்ட பிரதேசங்களைத் தூய்மைப்படுத்த தொடர் பணிகள்
டிக்வா புயலினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுப்பு கிழக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சினால் கிளீன் ஸ்ரீலங்கா...
உழவு இயந்திரத்தின் மீதேறிய டிப்பர்: சாரதி நூலிழையில் உயிர் தப்பினார்!
​மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று (பிப்ரவரி 28) உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.டபில்யூ.ஜீ திசாநாயக்க அவர்களின்...
மட்டக்களப்பு முனைக்காட்டில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு
மட்டக்களப்பு முனைக்காட்டில் காட்டு யானை அட்டகாசம் – வயோதிபப் பெண் உயிரிழப்பு, இருவர் படுகாயம்! ​மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்...
வெளிநாட்டு அமெரிக்கத் தளங்களை இலக்குவைத்து ஈரான் தாக்குதல்
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்குவைக்கப்படுவதாகத்...
ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?
ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானின்...
பொலிவியா இராணுவ விமான விபத்தில் 15 பேர் மரணம்
பொலிவியா ஆகாயப் படையின் ‘ஹெர்கியூலீஸ்’ விமானம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். அந்நாட்டின்...
இந்தியாவிலிருந்து மற்றொரு தொகுதி பெய்லி பாலம்
விசாகப்பட்டினத்திலிருந்து கப்பலில் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட 214 மெட்ரித் தொன் பெய்லி பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த...
சுரேஷ் சாலியின் தடுப்புக்காவல் 90 நாள் வரை நீடிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர்...