முக்கியச் செய்திகள்

அன்பும், அமைதி, சகோதரத்துவமும் மலரட்டும்!
முக்கிய துறைகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அவசியம் என்று கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்பல்லாஹ் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். எல்லை மீள்நிர்ணய சபை உள்ளிட்ட...
மட்டக்களப்பு லொத்தர் விற்பனையாளர்களுக்கு காப்புறுதி பத்திரம்
மட்டக்களப்பு லொத்தர் விற்பனையாளர்களுக்கு காப்புறுதி பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேசிய லொத்தர் சபையினால் மட்டக்களப்பு மாவட்ட...
மட்டு போதனா வைத்தியசாலையில் இதயவியல் விடுதி திறப்பு
மட்டு போதனா வைத்தியசாலையில் இதயவியல் விடுதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் 432 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு...
நநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருவிழாவின் கொடியேற்றம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருவிழாவின் கொடியேற்றம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. இவ்வாண்டு...
கிராம சேவை உத்தியோகத்தர்கள் சனிக்கிழமைகளில் பணியாற்றார்!
கிராம சேவை உத்தியோகத்தர்கள் சனிக்கிழமைகளில் பணியாற்றாதிருக்கத் தீர்மானித்துள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் ஆரம்பித்திருந்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு...
கடற்படையின் டோரா படகு விபத்து
கடற்படையின் டோரா படகு விபத்துக்கு உள்ளானதில் 11பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரத்மலானை அங்குலானை கடற்பரப்பில் இலங்கை கடற்படையின் அதிவேக டோரா...
இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சாந்த பத்மகுமாராவின்...