முக்கியச் செய்திகள்

எமது வளங்கள் மீது முடிந்தால் கை வைத்துப் பார் - ஈரான்
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு முடிவடைய இன்னும் 24 மணித்தியாலம் எஞ்சியிருக்கும் நிலையில், தங்கள் வளங்கள் மீது...
வடக்கிற்கான ரயில் சேவை 9 ஆம் திகதி முதல் மீள ஆரம்பம்
வடக்குக்கான ரயில் சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப் படவுள்ளதாக யாழ்ப்பாண ரயில் நிலையப் பொறுப்பதிகாரி...
நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது!
மத்திய கிழக்கில் போர் நீடித்தால், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் உணவு...
மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்த பிரபு எம்பி கோரிக்கை
பொதுமக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்த முன் வர வேண்டும்- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வளர்ச்சி அடைந்த நாடுகளே...
அமெரிக்காவின் நான்கு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!
அமெரிக்க போர் அதிநவீன விமானமான F-15E இரண்டை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. பின்னர் அந்த இரண்டு விமானத்தையும் தேடுவதற்காகச்...
கச்சதீவை குத்தகைக்குப் பெற வேண்டும்
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய்...
உட்கட்டமைப்பு மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது- ஈரான்
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது. தனது ‘X’ கணக்கில்...
வீட்டில் ஆளில்லை என்பதை திருடர்களுக்கு சொல்லாதீர்!
வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதைத் திருடர்களுக்குச் சொல்லும் வகையில் சமூக ஊடகப் பதிவுகளை இடவேண்டாம் என்று பொலிஸ்...
மட்டக்களப்பு தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள்
புனித வெள்ளியை ஒட்டி மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெற்றன. உலகவால் கிறிஸ்தவர்களின் புனித வழிபாடுகளில் ஒன்றான...