எரிபொருள் விநியோகத்திற்காக தற்பொழுது நடைமுறையிலுள்ள QR குறியீட்டு முறைய (QR Code) முழுமையாக நீக்குவது தொடர்பாக அரசாங்கமோ அல்லது...
முக்கியச் செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறது. இந்த...
15 வயது மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து, வீடியோ வெளியிட்ட மாணவன், அதிபர், பிரதி அதிபர் உட்பட அனைவரும்...
2025 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி...
விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான எலும்பியல் சாதனங்கள் (Orthotic devices ) வழங்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்...
இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் கல்வி மேம்பாட்டிற்கு இந்தியாவின் தொடர்ந்த ஆதரவு கிடைக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்...
இலங்கை வந்துள்ள சர்வதேச கிரிக்கெட்டுப் பேரவையின் தலைவர் ஜெய் ஷா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துப்...
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நபர் இன்று (19) நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கடந்த...
பெருநகரப் போக்குவரத்துக்காக 104 மெட்ரோ பஸ்கள் இறக்குமதிசெய்யப்பட்டுள்ளன. சீனாவின் பொட்டோன் நிறுவனத்திடமிருந்து பஸ்கள் இலங்கைக்குத் தருவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கால்நடை வைத்திய அலுவலகப் புதிய கட்டடமும் வைத்தியர் விடுதியும் இன்று (18) திறந்துவைக்கப்பட்டன. மட்டக்களப்பு அரச கால்நடை...
