முக்கியச் செய்திகள்

இன்று மட்டக்களப்புவில் அமைதியான முறையில் பரீட்சை நடைபெற்றது
மட்டக்களப்புவில் அமைதியான முறையில் பரீட்சை நடைபெற்றது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும்...
கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான கள விஜயம்
கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான கள விஜயம் இன்று மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை...
புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்
புலமைப் பரிசில் பரீட்சை மாணவர் ஒரு மணிநேரம் முன்னதாக வரவேண்டும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அ றிவித்துள்ளார்....
ஏ.எல் பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள்
ஏ.எல் பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் கொண்டுவரக் கூடாதென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப்...
கண்டி பள்ளேகலை தும்பறை சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு
பள்ளேகலை தும்பறை சிறைச்சாலை வளாகத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்டி, பள்ளேகலை பகுதியில் அமைந்துள்ள தும்பறை (போகம்பறை) சிறைச்சாலை,...
22ஆவது திருத்தச் சட்டமூலம் வெளியானது
22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பின்...
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இராணுவப் பாதுகாப்பு
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர்,விசேட அதிரடிப்படையினர், பொலிசார் இணைந்து பலத்த பாதுகாப்பு...
மேன்முறையீட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க ஐதேக எதிர்ப்பு
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க ஐதேக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிக்கும்...