நீர்கொழும்பில் சட்டவிரோத பீடியிலை பறிமுதல் செய்யப்பட்டது. நீர்கொழும்பு குடாபாடுவ கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது,...
நாடும் நடப்பும்
மலேசியாவில் கைதான கேடிகள் கொண்டுவரப்பட்டனர். மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் கேடிகளான தனுஷ்க கௌசல்ய என்ற...
மாநகர சபையுடன் ஒத்துழைக்காதோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் எச்சரித்துள்ளார். கிளீன் ஸ்ரீலங்கா...
மட்டக்களப்பில் வடிகான்கள் தூய்மைப்படுத்தும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. ஒற்றுமையாக ஒன்றிணைவோம் நாட்டைக் கட்டி எழுப்புவோம் என்னும் தேசிய நிகழ்ச்சி...
பல்லன்சேனை சிறையில் காயமுற்ற கைதிகள் வெலிக்கடைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல்லன்சேனை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள்...
கடலில் கொள்கலன்கள் மிதப்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள...
அம்பாறையில் மின்னல் தாக்கி வீடு முற்றாக சேதம் அடைந்துள்ளது. அம்பாறை, இங்கினியகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தை கிராமத்தில் நேற்று...
கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு நிரந்தர பொறுப்பதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு நான்கு வருடங்களின் பின் நிரந்தர...
ஒப்பந்த குறைபாடுகளால் அபிவிருத்தி பாதிப்பு அடைவதாக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒப்பந்த நடைமுறைக் குறைபாடுகளால்...
கத்தரகமை தேவாலய பந்தல் புதுப்பிக்கும் விழா நேற்று (20) நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் (கத்தரகமை தேவாலய)முன்றலில்...
