நாடும் நடப்பும்

பலாங்கொடை - ஹற்றன் வீதியில் பள்ளத்தில் கார் வீழ்ந்து ஒருவர் பலி
பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் சென் ஜோன்...
தெதுறுஓயாவில் மூழ்கி காணாமல் போன 8 பேரின் சடலங்களும் மீட்பு
தெதுறு ஓயாவில் நீராடியபோது மூழ்கி காணாமல் போயிருந்த எண்மரின் (8 பேரின்) சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று...
மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் யானைத் தாக்குதல்
நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மனாலய அலுவலகம் மற்றும் களஞ்சிய அறை யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இச்சம்பவம் நேற்று...
சமாதான நீவான்கள் சமூக மையம் ஹிஸ்புல்லாஹ் எம்.பிக்கு கௌரவம்
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் சமூகத்திற்காக சேவையாற்றிவரும் உயரிய பங்களிப்புகளைப் பாராட்டி, பாராளுமன்ற உறுப்பினர்...
மரபுரிமையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்வோம் -சஜித்
பாரம்பரிய மரபுரிமையை பாதுகாப்பது அவசியம் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆண்டாக அமையட்டும் - ஈரோஸ்
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டுகளை மக்கள் பெருத்த நம்பிக்கையோடு கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் தாம் எதிர்ப்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை என்ற...
ஈழத்து மூத்த படைப்பாளி ஞானசேகரன் காலமானார்
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம் சஞ்சிகையின் ஸ்தாபகரும், “சாகித்யரத்னா” விருதுபெற்றவருமான, ஆயுள்வேத வைத்திய கலாநிதி...
மலையகத்தில் களைகட்டும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்
மலைகத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. மாலை வேளைகளில் இடைக்கிடை கடும் மழை பெய்திருந்தாலும், பொதுமக்கள் தமது...
பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு
வாரியப் பொல, நாரம்மல வீதியின், பொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறியொன்று கவிழ்ந்ததில் அதன் சாரதியும் உதவியாளரும் உயிரிழந்துள்ளனர். லொறி செங்கற்களை...
கேகாலை பஸ் விபத்தில் 28பேர் காயம்
மட்டக்குளியில் பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல...