நாடும் நடப்பும்

ஈஸ்டர் தாக்குதல் ஏழாண்டு நினைவுப் பிரார்த்தனை
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவினையொட்டி மட்;டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன. மட்டக்களப்பு...
இந்திய வம்சாவளித் தமிழர்கள் புலம்பெயர் குடியுரிமை பெறலாம்
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என இந்திய...
வின்னர் சித்திரை குதூகலமும் புதிய அரங்கு திறப்பு விழாவும்
கல்முனை வடக்குப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு வின்னர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரை குதூகல நிகழ்வும் சேனைக்குடியிருப்பு பொது விளையாட்டு...
இந்திய உப ஜனாதிபதியின் வருகை: கொழும்புவில் விசேட போக்குவரத்து
இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தையொட்டி ஏப்பிறல் 19ஆம் 20 ஆம் திகதிகளில் கொழும்பு...
வலுசக்தி அமைச்சரும் செயலாளரும் இராஜினாமா
ளுளுநிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையில்,...
பலாங்கொடை - ஹற்றன் வீதியில் பள்ளத்தில் கார் வீழ்ந்து ஒருவர் பலி
பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் சென் ஜோன்...
தெதுறுஓயாவில் மூழ்கி காணாமல் போன 8 பேரின் சடலங்களும் மீட்பு
தெதுறு ஓயாவில் நீராடியபோது மூழ்கி காணாமல் போயிருந்த எண்மரின் (8 பேரின்) சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று...
மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் யானைத் தாக்குதல்
நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மனாலய அலுவலகம் மற்றும் களஞ்சிய அறை யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இச்சம்பவம் நேற்று...
சமாதான நீவான்கள் சமூக மையம் ஹிஸ்புல்லாஹ் எம்.பிக்கு கௌரவம்
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் சமூகத்திற்காக சேவையாற்றிவரும் உயரிய பங்களிப்புகளைப் பாராட்டி, பாராளுமன்ற உறுப்பினர்...