நாடும் நடப்பும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி புனரமைப்பு பணிகள் துரிதம்!
கிழக்கு மாகாணத்தில் டிக்வா புயலினால் பாதிக்கப்பட்ட வீதிகள் தற்போது புனரமைக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டித்வா புயலால்...
சட்ட ரீதியான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான...
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2026ஆம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை என உத்தியோகபூர்வமாகத் தீர்மானித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2026ஆம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை என உத்தியோகபூர்வமாகத்...
வவுணதீவு சிறிய, நடுத்தர வியாபாரி களுக்கான நிதியுதவி
தித்துவா புயலினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு சிறிய நடுத்தர வியாபாரிகளுக்கான நிதியுதவிகள் வழங்கல் தித்துவா புயலால் பாதிக்கப்பட்ட மண்முனை மேற்கு...
புன்னைச்சொலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம்
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம்: பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றம்​கிழக்கு மாகாணத்தில்...
சபரகமுவை மருத்துவப் பீட வீதி விரைவில் அபிவிருத்தி
இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சபரகமுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தையும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வளாகத்தில் உள்ள பேராசிரியர்...
இந்த ஆண்டு கூடுதல் பரப்பளவு, மேம்பட்ட வசதிகள் என்ற பெயரில் அதிக கட்டணம் அறவிடப்பட்ட போதிலும் வசதிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளமை ஹாஜிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கு இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட வசதிகள் பற்றி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சுயாதீனமாக விசாரணை செய்ய வேண்டுமெனப் பாராளுமன்ற...
மட்டு மாநகர சபையில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுகமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மாநகர எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கான அனர்த்த...