நாடும் நடப்பும்

கதிர்காமத்திற்கான ஆயிரம் வேல் பாதயாத்திரை ஆரம்பமாகியது.
ஆயிரம் வேல் பாதயாத்திரை வேலொடுமலையிலிருந்து கதிர்காமம நோக்கி நேற்று (02) அதிகாலை ஆரம்பமாகியுள்ளது. வரலாற்று பிரசித்திபெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி...
கலாநிதி ஹிஸ்புல்லாஹ் சந்தையைத் திறந்துவைத்தபோதுர்
கல்வி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது; மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி...
WhatsApp Image 2026-07-01 at 19.17.13
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ரோட்டரியின் மருத்துவ முகாம் இன்று (01) நடைபெற்றது. பட்டிருப்பு றொட்டரி கழகம் ஏற்பாடு...
சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 7 வரை கால அவகாசம்!
சொத்துகள், பொறுப்புகள் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 2026 ஜூலை 7 ஆம் திகதி...
போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் தேசிய செயற்திட்டம்
போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான தேசிய செயற்திட்டம் அரசாங்க அதிபரினால் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார...
கடந்த ஆட்சியில் 12 கோடிக்கு போதைப் பொருள் வியாபாரிகள் தப்பினர்! -பிரபு
12 கோடி நிதிகளை கடந்த ஆட்சியாளர்கள் போதைப் வியாபாரிகளை காப்பாற்றுவதற்காக பெற்றுக்கொள்ளப்பட்டமை தற்போது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது குற்றவாளிகள்...
மட்டக்களப்பு நகரை அண்டியுள்ள புதுப்பாலம் இரண்டாக உடைந்தது
மட்டக்களப்பு நகரை அண்டியுள்ள புதுப்பாலம் இரண்டாக உடைந்தது பிரதானமாக வைத்தியசாலை, விமான நிலையம் ,சிசிலியா பாடசாலை, செல்பவர்கள் பயன்படுத்தும்...
மட்டக்களப்பு புதுப்பாலத்திற்குப் பதிலாக 'பெய்லி' பாலம்
மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தமை தொடர்பில் அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க, சுனில் ஹந்துநெத்தி , மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை...
உடபளாத்தை பிரதேச சபையினூடாக இலவசக் கருத்தரங்கு
உடபளாத்தை பிரதேச சபையின் ஏற்பாட்டில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நேற்று (27)...
மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கல்
டிக்குவா புயலினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை அமைச்சரினால் வழங்கி வைப்பு கிழக்கு மாகாணத்தில்...