நாடும் நடப்பும்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு ஆராதனை
இயேசுபிரானின் தவக்காலத்தின் இறுதி விசேட தினத்தை மன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை விசேட ஆராதனைகள்...
கெனில்வத்தையில் மீன்பிடிப்பூனை சடலமாக கண்டெடுப்பு!
அரிய வகை மிருகமான மீன்பிடிப் பூனையின் (கொடுப்புலி) இறந்த உடல் கினிகத்தேனை கெனில்வத்தை தோட்டத்தில் இன்று (05) கண்டெடுக்கப்பட்டுள்ளது....
மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்த பிரபு எம்பி கோரிக்கை
பொதுமக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்த முன் வர வேண்டும்- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வளர்ச்சி அடைந்த நாடுகளே...
மலையகத்தில் கல்வி வளர்ச்சிக்கு உதவிய இணைந்த கரங்கள்
சப்பிரகமுவ மாகாணத்தின் நிவித்திகல பிரதேசத்தில் அமைந்துள்ள தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான மேலதிக கற்றல் வகுப்புகள் இணைந்த...
அருச்சுனா எம்பீக்கு எதிராக யாழ் நீதிமன்றத்தில் வழக்கு!
தெல்லிப்பழை மருத்துவமனை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்...
வேப்பையடி கலைமகளில் அதிகூடிய மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு
உயர்தரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் அதிகூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்...
வைத்தியத் துறைக்குத் தெரிவான பிரஜித்துக்குப் பாராட்டு
வெளியாகிய உயர்தரப் பரீட்சையில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 15 ஆம் கிராமத்தினைச் சேர்ந்த அன்பழகன் பிரஜித்...
மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்!
இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின் தந்தை” எனப் போற்றப்பட்டு, தமது அறிவும்...
இரத்தினபுரியில் வர்த்தக நிலையம் தீப்பிடித்து நாசம்!
இரத்தினபுரி புளுங்குபிட்டியிலுள்ள‌ பிரபல வர்த்தக நிலையம் ஒன்று இன்று (30) அதிகாலை வேளையில் திடீரென தீப்பிடித்து ‌‌‌எரிந்ததால் வர்த்தக...