இலங்கை

விழுமியங்கள் நிறைந்த மனிதநேய இலங்கையை உருவாக்குவோம்
78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகின்றோம். அனைத்து மக்களும்...
சட்டத்தரணியின் வாகனத்தை தாக்கிய பெண்கள் இருவர் கைது
நுகேகொடையில் வழக்கொன்றில் ஆஜராகிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த சட்டத்தரணயின் கவாகனத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பெண்கள் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்....
சட்டத்தின் ஆட்சி வலுப்பட வேண்டும்
முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை...
சாரதியின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்ட பஸ் விபத்து
வலப்பனை நில்தண்டாஹின்ன பகுதியில் 50 அடி பள்ளத்தில் உருண்டு ஏற்படவிருந்த விபத்தை பஸ்ஸின் சாரதி தன் சாமர்த்தியத்தால் தடுத்து...
இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோர காவற்படையினர் தாக்குதல்
இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவற்படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் உடனடியாகக் கவனம்...
திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை சபீனா யூசுப் மூன்றாமிடம்
திருமதி உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து பெண் உலக அழகியாக மகுடம் சூடிக்கொண்டார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட சபீனா...
ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரிக்கப்படுகிறது. பொதுச் சொத்துச்...
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வர இரு வார கால அவகாசம் தேவை
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வர இரு வார கால அவகாசம் கோரினார் ஷிரந்தி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (எப்சிஐடி)...
1அனுஷ
ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்ட இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து...
காதலியின் நிர்வாணப் படத்தைப் பகிர்ந்தவருக்கு ஆறு மாதம் சிறை
தன் காதலியின் நிர்வாணப் புகைப்படத்தை வட்சப் நண்பர்கள் குழுவுக்குப் பகிர்ந்த இளைஞர் ஒருவருக்குக் கொழும்பு பிரதம நீதவான் அசங்க...