இலங்கை

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனைக் கைதி தற்கொலை
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்....
40 நாடுகளிலிருந்து இலங்கை வர இன்று முதல் இலவச வீசா
குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான 30 நாள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா...
நாட்டின் பல பகுதிகளில் மழை; பலத்த காற்று
நாட்டில் தென்மேல் பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும் பலத்த காற்றும் வீசக்கூடும்...
மள்வானை வீட்டிலிருந்து வெளியேறிய பல்கலை மாணவர்
தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பிலுள்ள மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணியையும் வீட்டையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர்...
கல்கிஸை வீடொன்றில் தனியாக வசித்தவர் சடலமாக மீட்பு
கல்கிஸ்ஸை, படோவிட்டை பகுதி வீடு ஒன்றில் தனியாக வசித்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 54 வயதுடைய ஒருவர்...
ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசஃப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய்யுடன்...
தமிழக முதல்வராக நடிகர் ஜோசப் விஜய் நாளை (09) பதவியேற்கிறார்
தமிழக முதல்வராக நடிகர் ஜோசப் விஜய் நாளை (09) பதவியேற்கிறார். ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளதால், அவர் இன்று...
விஜய் ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் ஆதரவு
விஜய் ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் (தலா 2 உறுப்பினர்) ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட்...