இலங்கை

அர்ச்சுனா எம்பீக்கு ஏப்பிறல் 29 வரை விளக்க மறியல்
காணித்தகராற்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போது துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் எம்பீ அர்ச்சுனாவை நாளை மறுநாள் ஏப்பிறல் 29 வரை...
தென் பகுதி ரயில் சேவை சீராக இரண்டு நாளாகும்
சாகரிக்கா ரயில் சேதப்படுத்திய தண்டவாளத்தைச் சீர்செய்ய இரண்டு நாளாகும் என்று ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார்....
வழமைக்குத் திரும்பும் குவைத் விமான சேவைகள்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குவைட் விமான சேவைகள் வழமைக்குத் திரும்பவுள்ளதாக குவைட் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு...
உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க நள்ளிரவு வரை கால அவகாசம்
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (2026-04-24) நள்ளிரவு 12...
இந்திய வம்சாவளித் தமிழர்கள் புலம்பெயர் குடியுரிமை பெறலாம்
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என இந்திய...
வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக அபொன்சு
வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி. எம். ஆர். டி. அபொன்சு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான...
வலுசக்தி அமைச்சரும் செயலாளரும் இராஜினாமா
ளுளுநிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையில்,...
இஸ்ரேல்-லெபனான் பத்து நாள் சண்டை நிறுத்தம் அமல்
பெய்ரூட்: இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்ட பத்து நாள் சண்டைநிறுத்தம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) நடப்புக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து...