இலங்கை

இயக்குநர் இமயம் கே.பாரதிராஜா சென்னையில் காலமானார்!
இயக்குநர் இமயம் கே.பாரதிராஜா இறுதிக்கிரியை தேனியில் இன்று (11) நடைபெறுகிறது. இயக்குநர் இமயம் கே.பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக...
சிலாபம் ரயில் முச்சக்கர வண்டியை மோதியதில் இருவர் உயிரிழப்பு
சிலாபம் ரயில் முச்சக்கர வண்டியை மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இரயில்...
22ஆவது திருத்தச் சட்டமூலம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்
ஜூன் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (09) கூடுகிறது. சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று...
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் பயப்படுகிறது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை அது வேண்டுமென்றே...
பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனம் ஸ்தாபிக்கும் சட்டமூலம்
இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 05ஆம் திகதியிட்ட வர்த்தமானி...
கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு
கொழும்பு புறநகர்ப் பகுதிகளான மொரகஸ்முல்லை, ராஜகிரி, நாவலை, ஒபேசேகரபுரம்,கொலன்னாவை ஆகிய நகரசபை நிர்வாகப் பிரதேசங்களுக்கு இன்று (05) இரவு...
புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்- ரில்வின் சில்வா சந்திப்பு
கொழும்பில் தனது மூன்றாண்டு கால தூதரகப் பணிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர், இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர் ஆணையர்...
கோட்டா உள்ளிட்ட மூவர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ...