இலங்கை

கைதிகள் 61 பேருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
வெசாக் பௌர்ணி நாளையொட்டி இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 61 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அவர்களில்...
பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை
தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை,...
பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து சந்தேக நபர் தப்பியோட்டம்!
ஹட்டன் – டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், கண்டி பள்ளேகலை வைத்தியசாலையில் சிகிச்சை...
நீரில் மூழ்கிய மாணவியை காப்பாற்ற சென்ற ஆசிரியர் மரணம்!
மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்புறை, வைகும்புறை தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கமை பொலிஸாரால் கைது
தலங்கமை பொலிஸாரினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சா, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்....
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனைக் கைதி தற்கொலை
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்....
40 நாடுகளிலிருந்து இலங்கை வர இன்று முதல் இலவச வீசா
குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான 30 நாள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா...
நாட்டின் பல பகுதிகளில் மழை; பலத்த காற்று
நாட்டில் தென்மேல் பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும் பலத்த காற்றும் வீசக்கூடும்...