கட்டணத்தை அதிகரிக்காமல் பஸ் ஓடவே மாட்டோம் - கெமுனு

எரிபொருள் விலை 25 வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் சேவையை நடத்தப்போவதில்லை என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்தினா தெரிவித்துள்ளார்.

இன்று 90 வீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.