இலங்கை

லலித், குகன் வழக்கில் காணொலியில் சாட்சியமளிக்க கோட்டாவுக்கு அனுமதி
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைதுசெய்வதைத்...
sl cric
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், துடுப்பாடத்திலும் பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய...
சிங்கப்பெண் அதிரடிப்படை சென்னையில் முதல் கைது!
வீட்டிற்குள் அனுமதி இல்லாமல் நுழைந்து, பெண்​ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆடவரைச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்​படையின் அதிகாரிகள் கைது...
மின்னல் தாக்கியதால் திரும்பி வந்த சிட்னி விமானம்!
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, இன்று (12) அதிகாலை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன்...
இயக்குநர் இமயம் கே.பாரதிராஜா சென்னையில் காலமானார்!
இயக்குநர் இமயம் கே.பாரதிராஜா இறுதிக்கிரியை தேனியில் இன்று (11) நடைபெறுகிறது. இயக்குநர் இமயம் கே.பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக...
சிலாபம் ரயில் முச்சக்கர வண்டியை மோதியதில் இருவர் உயிரிழப்பு
சிலாபம் ரயில் முச்சக்கர வண்டியை மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இரயில்...
பாராளுமன்றம் டிசம்பர் 18 ஆம் திகதி கூடும்
ஜூன் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (09) கூடுகிறது. சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று...
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் பயப்படுகிறது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை அது வேண்டுமென்றே...
பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனம் ஸ்தாபிக்கும் சட்டமூலம்
இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 05ஆம் திகதியிட்ட வர்த்தமானி...
கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு
கொழும்பு புறநகர்ப் பகுதிகளான மொரகஸ்முல்லை, ராஜகிரி, நாவலை, ஒபேசேகரபுரம்,கொலன்னாவை ஆகிய நகரசபை நிர்வாகப் பிரதேசங்களுக்கு இன்று (05) இரவு...