முக்கியச் செய்திகள்

சகவுணர்வை விதைப்பதே ரமழானின் உன்னதமான நோக்கமாகும்
ரமழான் நோன்பு முழு உலக சமூகத்திற்கும் மிக முக்கியமான மனிதாபிமான, சமூகச் செய்திகள் பலவற்றை ஏந்தி வருகின்றது. பக்தர்களின்...
மனித குலம் அமைதியாகவும் நலமாகவும் வாழ வேண்டும்
இஸ்லாம் என்பது அமைதி, கருணை மற்றும் மகிழ்ச்சியை வலியுறுத்தும் மார்க்கமாகும். மனிதகுலம் முழுவதும் அமைதியாகவும் நலமாகவும் வாழ வேண்டும்...
கடத்தப்பட்டுக் காணாமல் போன பெண்கள் கிணற்றில் மீட்பு
கொத்தியாபுலையில் காணாமல் போன பெண் நெல்லுக்காடு கிணற்றில் குற்றுயிராக மீட்பு… கிணற்றினுள் இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்பு…. மட்டக்களப்பு...
விடுதியில் குடும்பஸ்தரைத் தாக்கிய சந்தேக நபர்கள் அடையாளம்!
நுவரெலியா-ஹாவாஎளிய பகுதியில் மதுபான விடுதியொன்றில் குடும்பஸ்தர் ஒருவரை சாகும் அளவுக்குத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
குமார ஜயகொடிக்கு எதிரான பிரேரணை ஏப்ரலில் விவாதம்
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 10...
இராணுப் பாதுகாப்புடன் ஒற்றை, இரட்டை நாள்களில் எரிபொருள்
இராணுவ பாதுகாப்புடன் சகல எரிபொருள் நிலையங்களிலும் QR முறையில் ஒற்றை, இரட்டை நாள்களுக்குரிய எரிபொருள் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுப்பு...
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்போம்
சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவையேற்படின் ஈரானுக்கு எதிராக இராணுவ...
அமெரிக்க உயர் மட்டப் பிரதிநிதி இலங்கை வருகை
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், கடல்சார் பாதுகாப்பு,...
வாகன இலக்கத் தகட்டின் கிரமத்தில் நாளை முதல் எரிபொருள்
வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எரிபொருள் விநியோகிக்க இலங்கை...
நைஜீரியாவில் தொடர் பயங்கரவாதத் தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் நடத்ப்பட்ட கோரத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளது 108 பேர் படுகாயமடைந்துள்ளனர். வடகிழக்கு...