முக்கியச் செய்திகள்

காரைதீவு - மாவடிப்பள்ளி பிரதான வீதி முழுமையாக மூடல்
தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளை இணைக்கும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டுப் பிரதேச செயலப் பிரிவுகள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பிரதேச செயலக பிரிவுகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இன்று (26)...
கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு: ஒருவர் பலி; வீதி மூடப்பட்டது
மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ’ கடுகண்ணாவைப் பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத்...
பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை
இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது....
பொருளியல் பரீட்சை வினாத்தாள் கசிந்ததா?
நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும்...
குருநகர் கடலில் 17 வயது சிறுவனின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச்...
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய கூலிக்கொலையாளி
கொட்டாஞ்சேனையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது...
முக்கிய இடங்களுக்கு செல்லும் இந்திய போர்க் கப்பல்
இந்திய கடற்படையின் ‘Ins Sukanya’போர்க்கப்பல் உத்தியோகப்பூர்வ விஜயத்துக்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி...