முக்கியச் செய்திகள்

இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு
குருநாகல் மாவட்டத்தில் குருஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும்...
அரநாயக்க அம்பலாங்கந்தையில் 120 பேரை காணவில்லை!
அரநாயக்க அம்பலாங்கந்தை 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 120 பேர்...
கண்டி மண்சரியில் இருவர் பலி; மீட்கச் சென்ற பலர் மாயம்!
கண்டி பேராதனை அப்லண்ட் பகுதியில் இடம்பெற்ற மண சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர். இவர்களை மீட்கச்...
வெள்ளப்பெருக்கில் பஸ்ஸுடன் சிக்கிய பயணிகளை மீட்க தீவிர நடவடிக்கை
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை...
இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை!
டிட்வா புயலானது நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 70 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
அனர்த்த நிலவரம் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்
மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து...
சீரற்ற காலநிலையால் 12,142 பேர் பாதிப்பு
களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, அடுத்த...
dittwa
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘தித்வாவ புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவும்...
வரி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிவாரணமளிக்க ஜனாதிபதி பணிப்பு
அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...