நாடும் நடப்பும்

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் பயப்படுகிறது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை அது வேண்டுமென்றே...
drawn
நொச்சியாகமை- தழுவை முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற யுவதிகள் இருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்...
ஹொரணை அரச வங்கிக் கொள்ளை உள்வீட்டு சமாச்சாரம்: இருவர் கைது!
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அந்த...
'சிந்தனை பவுண்டேசன்' அமைப்பின் விழிப்புணர்வு பேரணி
‘சிந்தனை பவுண்டேசன்’ அமைப்பினர் சர்வதேச சுற்றுச்சூழல் நாளையொட்டி இன்று (05) காலை பன்விலையில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு அமைதி...
மட்டு-கல்முனை வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்;போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (05)இடம்பெற்ற...
கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு
கொழும்பு புறநகர்ப் பகுதிகளான மொரகஸ்முல்லை, ராஜகிரி, நாவலை, ஒபேசேகரபுரம்,கொலன்னாவை ஆகிய நகரசபை நிர்வாகப் பிரதேசங்களுக்கு இன்று (05) இரவு...
சீன அரசால் கற்றல் உபகரணங்கள், உலர் உணவுப் பொதிகள் வழங்கல்
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல் சீன...
இரத்தினபுரி பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி 283 இந்திய வீடுகள்
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி 283இந்திய வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் மருத்துவ கலாநிதி ஜனக்க...
உயர் தரப்பரீட்சை நிறைவடையும் முன்பே விடைத்தாள் திருத்தப்படும்
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....