தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று (10) பாடசாலைகள் அரச...
நாடும் நடப்பும்
தலவத்துகொடை சந்தியில் உள்ள ஓர் உணவகத்தில் இன்று (09) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார்...
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனாவுக்கு இலஞச் ஊழல் குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றம் நாலாண்டு கடூழிய சிறைத்தண்டனையும் ஆறு...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடையும் தறுவாயில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிப்பதாகப் பாராளுமன்ற...
சிலாபம் ரயில் முச்சக்கர வண்டியை மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இரயில்...
ஹொரணை அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள...
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்ட...
வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமிய்யாஹ் அரபு கல்லூரியின் ஏழாவது பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை (06.06.2026) மாலை வாழைச்சேனை...
குடும்பத் தகராற்றில் மனைவி தாக்கிக் கணவர் உயிரிழந்த சம்பவமொன்று ஹொரணை, அரம்பகந்தை பகுதியிலுள்ள வீட்டொன்றில் இடம்பெற்றுள்ளது. இன்று (07)இடம்பெற்ற...
உலக சுற்றாடல் தினத்தையொட்டி பட்டிப்பளை பிரதேச செயலகத்தினால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தையொட்டி பட்டிப் பளை பிரதேச...
