அமெரிக்காவின் வரிக்குறைப்பு இறுதி செய்யப்படவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை மீதான அமெரிக்கா...
தற்போதைய செய்தி
இந்தியாவின் உத்தரகாண்ட் மேகவெடிப்பில் சிக்கிய 130பேர் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். முதல்வர் தாமியைப்...
இலங்கைக்குச் சுற்றுலா வரும் இஸ்ரேலிய பிரஜைகளால் எந்தச் சிக்கலும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...
நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் அசோகவன அனுஶ்ரீ தியான மண்டபம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஆலயத் தலைவர்...
இன்று முதல் விமான நிலையத்தில் லைசன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக மேலதிக வகுப்புகள் 6ஆம் திகதியுடன் தடை செய்யப்படுவதாக...
அமெரிக்கா இலங்கைக்கான வரியை 20வீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இன்று 2025 ஒகஸ்ட் முதலாந்திகதி...
தலைவர் இறப்பை பகிரங்கமாக ஏற்கத் தயாராகும் புலி ஆதரவாளர்கள் சுவிட்சர்லாந்தில் நாளை (ஓகஸ்ட் 02) நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு...
இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும்...
நல்லூர்க் கந்தன் கொடியேற்றம் இன்று ஜூலை 29ஆம் திகதி நடைபெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று...
