அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பதவி நீக்கம்...
தற்போதைய செய்தி
பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் நீக்கப்படும் என்று அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்....
முன்னாள் அமைச்சர் திருமதி சந்திராணி பண்டாரவின் வழக்கு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக இலஞ்ச...
இஸ்ரேலில் இலங்கையர்கள் சென்ற பஸ்ஸில் தீவிபத்து ஏற்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார். விவசாயத்துறையில் பணியாற்றும் இலங்கையர்கள் 20...
சுகாதாரத் துறையில் ஊழல் செய்யாதவர்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்று சுகாதார அமைச்சசர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) மட்டக்களப்புவில்...
செம்மணிக்கு நீதிகோரி கொழும்புவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று...
செம்மணி அகழ்வு மீண்டும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும்...
இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் உள்ள 14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 இளம்...
வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை தீவிரம் காணப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்....
தமிழ் இன அழிப்புக்குத் துணைபோன மக்கள் விடுதலை முன்னணி – ஜேவிபி அரசாங்கத்திடம் தீர்வு கிடைக்காது என்று தமிழ்த்...
