ஹற்றன் நகர சபைத் தலைவராக அசோக்க கருணாரத்தின தேசிய மக்கள் சக்தியின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஹட்டன் டிக்கோயா நகர...
இலங்கை
பூஸ்ஸ சிறையில் கைதி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவில் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில்...
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவ, வடமேல்...
யாழ்ப்பாணம்: ஐநா ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். அங்கு மக்களுடன் அளவளாவி குறை நிறைகளைக் கேட்டறிந்துகொண்டார். இலங்கைக்கு விஜயம்...
நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி,...
போரா மாநாட்டுக்காக கொழும்புவில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போரா மாநாட்டையொடடி கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது....
பதுளை துங்கிந்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்து 27 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளை மருத்துவமனையில்...
இன்று சர்வதேச யோகா தினம் அனுட்டிக்கப்படுகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா மேற்கொண்ட முயற்சியால் ஐக்கிய நாடுகள்...
பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா செய்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவான இவர், பதவியேற்ற ஒரு...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுள்வேத மருத்துவமனைகளில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நேற்றுக் காலை நடைபெற்றன. நாடு...
