மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆணையக்குழுவின் இறுதி முடிவு இம்மாதம் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று...
இலங்கை
இன்று இடியுடன் மழை கொட்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை...
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித்...
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களை, இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம்...
ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை...
இன்று பிற்பகல் இடியுடன்கூடிய மழை பெய்யும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு உதவ இரு நாடுகள் தயார் என உறுதிமொழி வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி...
கட்டுப்பாட்டு விலைக்கு சம்பா விற்க முடியாது என்றும் கீரிசம்பாவுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்தால் சிக்கலாகும் என்றும் முன்னணி அரசி...
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு...
