இலங்கை

கரையைக் கடந்தது மோந்தா சூறாவளி
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
இஷாரா செவ்வந்திக்கு விளக்க மறியல் நீடிப்பு
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டல் துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை...
லசந்த கொலை விசாரணை தீவிரம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  மஹரகம –...
வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
இன்றும் இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது...
செவ்வந்தியின் கைப்பேசியில் இருப்பது நானல்லன்!
கொலைச் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் கைபேசியில் இருப்பது தான் அல்லவென்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்....
அமைச்சர் அருண கருணாதிலக இந்தியா செல்கிறார்
துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். மும்பையில் நடைபெறும் 2025 ஆம்...
ஆரையம்பதியில் மினி சூறாவளி
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இன்று (24) வீசிய மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இதனால் பல இடங்களில்...