இலங்கை

நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்பு
அட்டை கடித்ததால் வடிந்த இரத்தத்தைக் கழுவச் சென்றபோது நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹற்றன்...
விமல் வீரவன்ச சீஐடியில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சீஐடியில் ஆஜர் ஆகியுள்ளார். 324 கொள்கலன்களைச் சுங்கப் பரிசோதனையின்றி விடுவித்ததாக ஊடகவியலாளர் சந்திப்பில்...
நாட்டின் பாதுகாப்புக்கு படையினருக்கு அழைப்பு
நாட்டின் பாதுகாப்புக்கு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும்...
வத்தளை பகுதி சுற்றிவளைப்பில் 300பேர் கைது
வத்தளைப்பகுதி சுற்றிவளைப்பில் 300பேர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை, ஜா-எல, வத்தளை, இறாகமை பகுதிகளில் நேற்று (04)...
முன்னாள் அமைச்சர் சந்திரசேன விளக்கமறியலில்
முன்னாள் அமைச்சர் சந்திரசேன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை...
வடக்கு, கிழக்கில் இன்று பலத்த மழை
இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...