இலங்கை

சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக கோவில்...
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் மூன்றாவது நாளாகவும் போராட்டம்
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாள பெண்ணுக்கொகு அம்பியுலன்ஸ் வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்துத் தோட்ட மக்கள்...
வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.  மேல், சப்பிரகமுவை,...
இலங்கை அணியைத் திண்டாடச் செய்த பாகிஸ்தான் அணி
இலங்கை அணியைத் திண்டாடச் செய்த பாகிஸ்தான் அணி இந்தத் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான...
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்
தென் மாகாண ஆளுநர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதி விபத்து
மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (15) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் படகுடன்,...
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய கூலிக்கொலையாளி
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் போதைப்பொருள் பொட்டலங்களை அடையாளம் காணப் பயன்படுத்தும் குறியீட்டு ஸ்டிக்கர்களை உருவாக்கும் இடமொன்றை பொலிஸ் மத்திய...
வடக்கு, கிழக்கில் இன்று பலத்த மழை
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 100மிமீ மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீவின் கிழக்கே இருந்த குறைந்த...
கம்பளையில் சிறுமி கொலை: தேடப் பட்டவர் தற்கொலை
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும்...