திரைப்படப் பாணியில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் சாய்ந்தமருதுவில் இடம்பெற்றுள்ளது. கார் ஒன்றில் போதைப்பொருளைக் கடத்திச் சென்றவர்களைத் துரத்திச்...
முக்கியச் செய்திகள்
சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பம் ஜூலை 23வரை அனுப்பலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான கல்விப்...
கதிர்காமம் காட்டுப் பாதை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கதிர்காம காட்டுப்பாதை அடியார்களுக்கான அன்னதானம் வழங்கும் செயற்பாட்டுக்கான அனுமதி மட்டு...
சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்ப்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. லிட்ரோ,லாஃப் நிறுவனங்கள் தமது சமையல் எரிவாயு சிலிண்டர்களின்...
அரிசியின் விலை அதிகரிக்கும் ஆதலால் விவசாயிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு...
புதுப்பாலத்தின் புனரமைப்பு பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரை இணைக்கும் பிரதான பாலங்களில்...
ஹிழுறிய்யா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு இன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. தேசிய ரீதியில் 2ஆம் இடமும் மாவட்ட ரீதியில்...
சொத்துகள், பொறுப்புகள் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 2026 ஜூலை 7 ஆம் திகதி...
பஸ் கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. புதிய கட்டணம் எதிர்வரும் 6ஆம் திகதி...
மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
