முக்கியச் செய்திகள்

அரச ஊழியர்களுக்கு 2027 பட்ஜட்டிலும் சம்பள உயர்வு
அரச ஊழியர்களுக்கு 2027 பட்ஜட்டிலும் சம்பளவுயர்வு கிடைக்கும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத்...
திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள்
திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டன. கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச்...
ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி புதிய கட்டடத்திற்கு அடிக்கல்
ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆனைப்பந்தி இந்து...
கல்முனை வைத்தியசாலை பெண் ஊழியர்களின் ஆடை விவகாரம்
கல்முனை வைத்தியசாலை பெண் ஊழியர்களின் ஆடை விவகாரமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா...
மட்டக்களப்பில் மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
மட்டக்களப்பில் மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (13) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது கடற்றொழில் நீரியல்...
கொலம்பியாவில் ஏற்பட்ட பேரழிவுக்கு இலங்கை கவலை
கொலம்பியாவில் ஏற்பட்ட பேரழிவுக்கு இலங்கை கவலை தெரிவித்துள்ளது. வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் வௌியிட்டுள்ள...
இன்று செம்மணியில் மேலும் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணியில் மேலும் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின்...
யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் போராட்டம்
யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் இன்று (11) போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு...
இன்று மட்டக்களப்பில் உயர்தரப் பரீட்சை ஆரம்பம்
மட்டக்களப்பில் உயர்தரப் பரீட்சை அமைதியான முறையில் ஆரம்பமாகியது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் உயர்தர...
நாடு முழுவதும் கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்
கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுப்பு போராட்டம் நடத்துகின்றனர். பயணக் கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம...