இலங்கை

புனித ஹஜ் கடமை நிறைவேற்ற முதல் குழு நேற்றிரவு பயணம்
புனித ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து செல்கின்ற முதலாவது குழுவை வழியனுப்பும் வைபவம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று...
திறைசேரி அதிகாரியின் மரணம் குறித்துப் புலன் விசாரணை!
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த திறைசேரியின் வெளிவளங்கள் திணைக்களத்தின் உதவிப்...
வெசாக், ஹஜ்ஜுப் பெருநாள் சமய கடமைகள் மிக முக்கியமானவை
வெசாக் – ஹஜ்ஜுப் பெருநாள், இரண்டு சமயக் கடமைகளும் சமூகத்தில் மிக முக்கிய நிகழ்வுகள் என, ஜனாதிபதியிடமும் அவரது...
அமெரிக்க ஜனாதிபதியைகொலை செய்ய முயன்றதாக வழக்கு
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், அமெரிக்க ஜனாதிபதியைக் கொல்ல முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....
அர்ச்சுனா எம்பீக்கு ஏப்பிறல் 29 வரை விளக்க மறியல்
காணித்தகராற்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போது துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் எம்பீ அர்ச்சுனாவை நாளை மறுநாள் ஏப்பிறல் 29 வரை...
தென் பகுதி ரயில் சேவை சீராக இரண்டு நாளாகும்
சாகரிக்கா ரயில் சேதப்படுத்திய தண்டவாளத்தைச் சீர்செய்ய இரண்டு நாளாகும் என்று ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார்....
வழமைக்குத் திரும்பும் குவைத் விமான சேவைகள்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குவைட் விமான சேவைகள் வழமைக்குத் திரும்பவுள்ளதாக குவைட் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு...