இலங்கை

வழமைக்குத் திரும்பும் குவைத் விமான சேவைகள்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குவைட் விமான சேவைகள் வழமைக்குத் திரும்பவுள்ளதாக குவைட் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு...
உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க நள்ளிரவு வரை கால அவகாசம்
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (2026-04-24) நள்ளிரவு 12...
இந்திய வம்சாவளித் தமிழர்கள் புலம்பெயர் குடியுரிமை பெறலாம்
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என இந்திய...
வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக அபொன்சு
வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி. எம். ஆர். டி. அபொன்சு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான...
வலுசக்தி அமைச்சரும் செயலாளரும் இராஜினாமா
ளுளுநிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையில்,...
இஸ்ரேல்-லெபனான் பத்து நாள் சண்டை நிறுத்தம் அமல்
பெய்ரூட்: இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்ட பத்து நாள் சண்டைநிறுத்தம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) நடப்புக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து...
புத்தாண்டு கலாசார விழுமியங்களின் மறுமலர்ச்சி - பிரதமர்
புத்தாண்டு என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அஃது எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு, பரஸ்பர...