இன்றும் இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது...
இலங்கை
இன்று சில பகுதிகளில் 75மிமீ மழை பெய்யும் என்று வளிம்ண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்...
கொலைச் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் கைபேசியில் இருப்பது தான் அல்லவென்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். மும்பையில் நடைபெறும் 2025 ஆம்...
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இன்று (24) வீசிய மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இதனால் பல இடங்களில்...
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய. இடத்திற்கு மாற்றக்கோரி பருத்தித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு...
பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
கொழும்பு நகரில் நடைபாதையில் ஒரு கடை அல்லது பாதசாரி குடை கடைக்கு இடமில்லை என்றும், அரசியல் அதிகாரத்தையோ அல்லது...
கொழும்புவில் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு நாளை 23 ஆம் திகதி அமுல்படுத்தப்படுகிறது. கொழும்பு...
நாகப்பட்டினம் கப்பல் சேவை நவம்பரில் இடைநிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக நாகை காங்கேசன்துறைக்கிடையேயான பயணிகள்...
