முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19ஆம் திகதிவரை அவர் விளக்க மறியலில்...
இலங்கை
தங்களது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் நிறைவுகாண் மருத்துவ...
இன்றைய பாராளுமன்ற அமர்வு நேரலை ஒளிபரப்பு காலை 9.30 இற்கு ஆரம்பமானது. சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இலக்கு தவறிய துப்பாக்கிச் சூடு இன்று காலை பாணந்துறையில் நிகழ்ந்துள்ளது. பாணந்துறை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02)...
உகந்தை மலையில் புத்தர் இல்லை என்றும் வீண் முரண்பாட்டை உருவாக்க வேண்டாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா,...
ஜூன் மாதத்திற்கான எரிபொருள் சூத்திரத்தில் மாற்றம் இல்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலைத்...
சீரற்ற கால நிலை காரணமாக நாளை 31.05.2025 சனிக்கிழமை அபிராமி த. ம. வித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...
கடற்படையினரின் பெல் ரக கெலிகொப்டரைப் பயன்படுத்தி பலப்பிட்டியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலப்பிட்டி கடற்கரைக்கு அப்பால்...
யாழ் மாவட்டத்தில் மீண்டெழும் அலைகள் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பது பற்றிய விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் அமைச்சரும், யாழ்....
