இலங்கை

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஐ.நா. உதவி
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ஐக்கிய...
யாழ் பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில்   குளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நால்வர் குளிக்கச் சென்று...
வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   வடக்கு, வடமத்திய...
முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை காலமானார்
முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார். தலைசிறந்த சிறந்த பேச்சாளராக...
தோஹா/கத்தார்: கத்தார் தலைநகர் தோஹாவில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசதந்திர மாநாடு சனிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கியது.
தோஹா/கத்தார்: கத்தார் தலைநகர் தோஹாவில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசதந்திர மாநாடு சனிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கியது. அந்த 23ஆம்...
வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. வடக்கு, வடமத்திய,...
வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
வரவு செவவுத் திட்டத்திள் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது. பாராளுமன்றம் இன்று...
கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் திறப்பு
கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  கீழ்...