இலங்கை

மின்னல் தாக்கம் குறித்து செம்மஞ்சள் எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடும் இடிமின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு இன்று (13) இரவு...
உயர் தரப்பரீட்சை நிறைவடையும் முன்பே விடைத்தாள் திருத்தப்படும்
உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே இம்முறை விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம்...
தலாவ பஸ் விபத்தில் மாணவன் பலி; 47 பேர் காயம்
அனுராதபுரம், தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் து விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்து 47 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...
மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு
மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கேரம் பலகை வழக்குத் தொடர்பாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள்...
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்- சஜித் சந்திப்பு
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய தேசிய பாதுகாப்பு...
மைத்திரி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக...